Skip to content

அமைச்சர் சிவசங்கர்

ஜெயங்கொண்டம்… திருச்சி புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், ஜெயங்கொண்டம் முதல் திருச்சி வரை இடைநில்லா செல்லும் இரண்டு பேருந்துகள் மற்றும் ஜெயங்கொண்டம்- திருப்பூர் செல்லும் பேருந்து உள்ளிட்ட மூன்று பழைய பேருந்துகளை மாற்றி,புதிய பேருந்துகளை, மாவட்ட… Read More »ஜெயங்கொண்டம்… திருச்சி புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

சிந்து சமவெளி நாகரிகமே இல்லை எனக்கூறி, சிலர் பெயரை மாற்ற துடிக்கிறார்கள்…. அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டத்தில், காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி அறிவித்தல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.… Read More »சிந்து சமவெளி நாகரிகமே இல்லை எனக்கூறி, சிலர் பெயரை மாற்ற துடிக்கிறார்கள்…. அமைச்சர் சிவசங்கர்…

வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை பேரூராட்சி, தென்னூர் பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் மூலம் தென்னூர் – வேளாங்கண்ணி புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை… Read More »வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

தா.பளூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் சிறப்புரை.

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் கேசவன் மஹாலில், திமுகத் தலைவர் உத்தரவின்படி, தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது, ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ்… Read More »தா.பளூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் சிறப்புரை.

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள அனிதா அரங்கில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற கருத்தை முன்னிறுத்தி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.… Read More »போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

அரியலூர்… மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 11-ஆம் வகுப்பு பயிலும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 129 மாணவர்கள், 49 மாணவிகளுக்கும், அரியலூர் நிர்மலா (பெண்கள்) மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 430… Read More »அரியலூர்… மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..

கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் கொண்டாட்டப் படுகிறது.… Read More »கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா தொடக்கம்…

அரியலூர் – திருச்சி (1-1) பஸ் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்ப)லிட், திருச்சி மண்டலம் சார்பில் அரியலூர் – திருச்சி (1-1) இடைநில்லா பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள்… Read More »அரியலூர் – திருச்சி (1-1) பஸ் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

அரியலூரில் புதிய ரேசன் கடை… அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். தமிழ்நாடு… Read More »அரியலூரில் புதிய ரேசன் கடை… அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்…

பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

பெரம்பலூர் மாவட்டம்,   போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.04 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவையினையும் தொடங்கி… Read More »பல்வேறு திட்டபணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

error: Content is protected !!