கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.. அமைச்சர் மகேஸ்
இனியாவது மத்திய அரசு எந்த அரசியலும் பார்க்காமல் கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கையுந்துபந்து போட்டிகள் இன்று… Read More »கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.. அமைச்சர் மகேஸ்