Skip to content

அமைச்சர்

டிஆர்பி ராஜா….அமைச்சராக பதவியேற்றார்….கவர்னர் மாளிகையில் விழா

தமிழக அமைச்சரவை பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 3வது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.  பால்வளத்துறை அமைச்சராக இருந்த  ஆவடி நாசர் நீக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா… Read More »டிஆர்பி ராஜா….அமைச்சராக பதவியேற்றார்….கவர்னர் மாளிகையில் விழா

கரூர்-கோவை 4 வழிச்சாலை .. இன்னும் 1 ஆண்டில் முடியும்……. அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

நம்மை காக்கும் 48 திட்டம் தந்த,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன்  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் … Read More »கரூர்-கோவை 4 வழிச்சாலை .. இன்னும் 1 ஆண்டில் முடியும்……. அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி

ரேஷன் கடைகளில் கியூ.ஆர். கோடு அறிமுகம்…. அமைச்சர் தகவல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை… Read More »ரேஷன் கடைகளில் கியூ.ஆர். கோடு அறிமுகம்…. அமைச்சர் தகவல்

திருச்சி திமுக கோட்டை…. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு…

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.  இதற்கான  தேர்தல் முன்னேற்பாடு பணிகளை திமுக இப்போதே தொடங்கி விட்டது.   அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  காந்தி மார்க்கெட் அருகே… Read More »திருச்சி திமுக கோட்டை…. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு…

கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கிறார் ரவி…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ… Read More »கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கிறார் ரவி…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்  ஜூன் மாதம் திறக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான… Read More »கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி…. அமைச்சர் அறிவிப்பு

லோ வோல்டேஜ் …..ஒரு ட்வீட்டரில் பிரச்னை தீர்த்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

  • by Authour

மயிலாடுதுறை வள்ளாலகரம் சேந்தங்குடி ஜோதி நகரை சேர்ந்தவர் மணிபாரதி. இவரது வீட்டில் கடந்த 20ம் தேதி இரவு  லோ வோல்டேஜ் ஏற்பட்டு  மின்விசிறி சரியாக சுற்றவில்லை.  ஏசியை ஆன் செய்தால் அது தானாக ஆப்… Read More »லோ வோல்டேஜ் …..ஒரு ட்வீட்டரில் பிரச்னை தீர்த்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

சீன பாதுகாப்பு மந்திரி டில்லி வருகை

இந்தியா, ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு வரும்… Read More »சீன பாதுகாப்பு மந்திரி டில்லி வருகை

லோ வோல்டேஜ்… டிவிட்டரில் புகார்…. அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடி நடவடிக்கை..

  • by Authour

கோடை காலம் என்பதால் நாளுக்கு நாள் மின் உபயோகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  தமிழகத்தை பொறுத்தவரை நேற்று  இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம்  மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த… Read More »லோ வோல்டேஜ்… டிவிட்டரில் புகார்…. அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடி நடவடிக்கை..

நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

தமிழ்நாட்டில், தற்போது  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏசி, ஏர்கூலர் போன்ற  மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மின் நுகர்வு, மார்ச் மாதத்தில் 18,100… Read More »நேற்று உச்சபட்ச நுகர்வு…. தடையின்றி 41.30 கோடி யூனிட் மின்சாரம் சப்ளை

error: Content is protected !!