Skip to content

அம்மன் கோவில்

ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்-கத்தி போடும் திருவிழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக வந்து உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆண்கள், தங்களது உடலில் ரத்தம் சொட்ட சொட்ட… Read More »ஜெயங்கொண்டம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்-கத்தி போடும் திருவிழா

அரியலுபெரியநாயகி அம்மன் கோவிலில் முத்து பல்லாக்கில் வந்த சுவாமி…. பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டவஏரிக்கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக மாசி மக சிவராத்திரி விழா, 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மயான கொள்ளை விழா முடிந்து, முத்து பல்லாக்கு… Read More »அரியலுபெரியநாயகி அம்மன் கோவிலில் முத்து பல்லாக்கில் வந்த சுவாமி…. பக்தர்கள் தரிசனம்..

சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா….

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வெள்ளிக் கேடயத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தார். தமிழகத்தில் உள்ள அம்மன்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா….

error: Content is protected !!