Skip to content

அரசு பஸ்

அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்- அமைச்சர் சிவசங்கர்

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjஅரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தியூர், கோட்டைக்காடு, கச்சிராயன்பேட்டை, புதுக்குளம், ஆதனங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட பணிகளைபோக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்  சிவசங்கர்   தொடங்கி வைத்தார்.… Read More »அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்- அமைச்சர் சிவசங்கர்

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு பஸ் ஜப்தி…

  • by Authour

திருச்சி காஜாமலை இந்திரா நகரை சேர்ந்தவர் கருப்பையா (59). இவர் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 18.4.2016 அன்று திருப்பூர் பல்லடம் சாலையில் தெற்கு பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற… Read More »விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு பஸ் ஜப்தி…

அரசு பஸ்கள் வராததால் அவதி, அமைச்சர் மகேஸ் கவனிப்பாரா?

  • by Authour

திருச்சி மாநகராட்சியின்  ஒரு பகுதி  கீழ கல்கண்டார் கோட்டை, மேலகல்கண்டார்கோட்டை,  கீழக்குறிச்சி.   இது  பள்ளிக்கல்வித்துறை   அமைச்சர்  அன்பில் மகேசின்  திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,… Read More »அரசு பஸ்கள் வராததால் அவதி, அமைச்சர் மகேஸ் கவனிப்பாரா?

அரசு பஸ் டூவீலரில் மோதி பெண் பரிதாப பலி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் இவருடைய மனைவி ஜானகி இவர் திருமணத்திற்கு சமையல் வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு 12 வயதில் ஒரு ஆண் பிள்ளை உள்ளன.… Read More »அரசு பஸ் டூவீலரில் மோதி பெண் பரிதாப பலி…

மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

மராட்டிய மாநிலம் புனே சுவர்கேட்டில் உள்ள பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில்… Read More »மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

அரசு பஸ் பெண் கண்டக்டர் பணியில் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும்….

அரசு பஸ் கண்டக்டர் பணியில் பெண்கள் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண்கள் நடத்துநர் பணியில் சேர குறைந்தபட்சம் 160 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்… Read More »அரசு பஸ் பெண் கண்டக்டர் பணியில் சேர 150 மீட்டர் உயரம் இருந்தால் போதும்….

பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆனைமலை, கோட்டூர் சேத்துமடை,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் என பல பகுதிகளுக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் 50க்கும் மேற்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது… Read More »பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் சார்பில் போக்குவரத்து பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து, கூடுதல் நடை பேருந்துகளை துவக்கி வைத்து,… Read More »புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

கேரள மாநிலம் வைக்கம் நகரில்  கடந்த மாதம்  தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர்  பினராயி விஜயன் ஆகியோர்  கலந்து கொண்ட  பெரியார் நினைவிட திறப்பு விழா நடந்தது. இந்த விழாவின்போது  கோட்டயம் எம்.பி. … Read More »வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

சத்திரம் பஸ் நிலையத்தில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய அரசு பஸ் ஊழியர்கள்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார்   டவுன் பஸ்சுக்கும், அரசு பஸ்சுக்கும் இடையே  யார் முதலில் செல்வது என்பதில்   பிரச்னை இருந்து வந்தது.  இந்த நிலையில்,   தனியார் டவுன் பஸ் டிரைவர், அரசு  பஸ்சுக்கு… Read More »சத்திரம் பஸ் நிலையத்தில், போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய அரசு பஸ் ஊழியர்கள்

error: Content is protected !!