Skip to content

அரசு பஸ்

கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

கரூரில் தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகில் பழுதாகி நின்ற அரசு ஏசி பேருந்தை பயணிகள் தள்ளி சென்று சாலை ஓரத்தில் நிறுத்தும் வீடியோ வைரல் – பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அவதி. தமிழ்நாடு அரசு… Read More »கரூரில் பழுதாகி நின்ற அரசு ஏசி பஸ்… பயணிகள் கடும் அவதி

அரியலூர் அருகே அரசு பஸ்-கார் மோதி விபத்து-பெண்-கார் டிரைவர் பலி

அரியலூர் மாவட்டம் கீழப்பலுவூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(46). இவருக்கு தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டயாலிசிஸ் பரிசோதனை செய்துவிட்டு காரில் இவரும் இவரது சகோதரி விஜய் லட்சுமியும்(55) கீழப்பழுவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கார் சாத்தமங்கலம் சர்க்கரை… Read More »அரியலூர் அருகே அரசு பஸ்-கார் மோதி விபத்து-பெண்-கார் டிரைவர் பலி

ஆண்டிமடம் அருகே அரசு பஸ்சில் ஒருவரை தாக்கிய நபர்கள் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இறவாங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிவக்குமார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் கல்லாத்தூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய போது, நிழலுக்காக முன்னூரான்காடுவெட்டி பஸ் நிறுத்தம் அருகேயுள்ள… Read More »ஆண்டிமடம் அருகே அரசு பஸ்சில் ஒருவரை தாக்கிய நபர்கள் கைது

அரசு பஸ்சில் தலைநசுங்கி கணவன் கண்முன்னே மனைவிபலி…. கோவையில் சம்பவம்..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் அவரது மனைவி வனஜா. இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கோவை பீளமேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதாக… Read More »அரசு பஸ்சில் தலைநசுங்கி கணவன் கண்முன்னே மனைவிபலி…. கோவையில் சம்பவம்..

அரியலூரில் சூடம் ஏற்றி புதிய மினி பஸ்சை வரவேற்ற பொதுமக்கள்..நெகிழ்ச்சி

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்டது பாளையக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்டது வாளரக்குறிச்சி கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவுக்கு இதுநாள் வரை நேரடி போக்குவரத்து சேவை என்பதே கிடையாது. குறுகலான தெருக்களும், சாலை வசதியும் இல்லாததால்… Read More »அரியலூரில் சூடம் ஏற்றி புதிய மினி பஸ்சை வரவேற்ற பொதுமக்கள்..நெகிழ்ச்சி

அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்- அமைச்சர் சிவசங்கர்

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjஅரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தியூர், கோட்டைக்காடு, கச்சிராயன்பேட்டை, புதுக்குளம், ஆதனங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட பணிகளைபோக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்  சிவசங்கர்   தொடங்கி வைத்தார்.… Read More »அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்- அமைச்சர் சிவசங்கர்

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு பஸ் ஜப்தி…

  • by Authour

திருச்சி காஜாமலை இந்திரா நகரை சேர்ந்தவர் கருப்பையா (59). இவர் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 18.4.2016 அன்று திருப்பூர் பல்லடம் சாலையில் தெற்கு பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற… Read More »விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு பஸ் ஜப்தி…

அரசு பஸ்கள் வராததால் அவதி, அமைச்சர் மகேஸ் கவனிப்பாரா?

  • by Authour

திருச்சி மாநகராட்சியின்  ஒரு பகுதி  கீழ கல்கண்டார் கோட்டை, மேலகல்கண்டார்கோட்டை,  கீழக்குறிச்சி.   இது  பள்ளிக்கல்வித்துறை   அமைச்சர்  அன்பில் மகேசின்  திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,… Read More »அரசு பஸ்கள் வராததால் அவதி, அமைச்சர் மகேஸ் கவனிப்பாரா?

அரசு பஸ் டூவீலரில் மோதி பெண் பரிதாப பலி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் இவருடைய மனைவி ஜானகி இவர் திருமணத்திற்கு சமையல் வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு 12 வயதில் ஒரு ஆண் பிள்ளை உள்ளன.… Read More »அரசு பஸ் டூவீலரில் மோதி பெண் பரிதாப பலி…

மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

மராட்டிய மாநிலம் புனே சுவர்கேட்டில் உள்ள பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில்… Read More »மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

error: Content is protected !!