Skip to content

அரசு பேருந்து

அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து…30 பயணிகள் காயம்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-வாசுதேவநல்லூர் சாலையில் அரசு பேருந்து ஒன்று சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கண்டிகைப்பேரி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில்… Read More »அரசு பேருந்து மின்கம்பத்தில் மோதி விபத்து…30 பயணிகள் காயம்…

திருச்சி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வானதிரையான் பாளையம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த மரிய அலெக்ஸாண்டர்- சுடர்மணி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த மகள் பிபிக்‌ஷா (வயது 12), புதூர் பாளையம் அரசு… Read More »திருச்சி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

error: Content is protected !!