Skip to content

அரியலூர்

அரியலூர் அருகே……டாஸ்மாக் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் 2 மது கடைகள் இயங்கி வருகிறது. இதில் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள மதுக்கடை விற்பனையாளர் ரவி கடையை திறக்கும் போது பாம்பு இருந்ததை கண்டு… Read More »அரியலூர் அருகே……டாஸ்மாக் கடையில் புகுந்த சாரைப்பாம்பு

அரியலூர்…அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 கோடியே 34 லட்சத்தை இழந்த பெண்… ஏமாற்றிய நபர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி விவசாயி. இவரது மகன் பார்த்திபன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். அவர் சாந்திக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். சாந்தியின் தம்பி சந்திரசேகர் பெரம்பலூர் மாவட்டம்… Read More »அரியலூர்…அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 5 கோடியே 34 லட்சத்தை இழந்த பெண்… ஏமாற்றிய நபர் கைது..

ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி… உணவுப் பொருள் கண்காட்சி…..அரியலூரில் நடந்தது

  • by Authour

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.… Read More »ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி… உணவுப் பொருள் கண்காட்சி…..அரியலூரில் நடந்தது

அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்தன்கோபு (29) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த சில தினங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

ஆட்சியைக் காப்பாற்ற தான் பிஜேபியுடன் கூட்டணி… அதிமுக தமிழ்மகன் உசேன் பேச்சு…

அதிமுக தான் உண்மையான திராவிட முன்னேற்ற கழகம் எனவும் நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியை காப்பாற்றவே எடப்பாடி பிஜேபியுடன் கூட்டணி வைத்து விட்டார் என அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்தார்.… Read More »ஆட்சியைக் காப்பாற்ற தான் பிஜேபியுடன் கூட்டணி… அதிமுக தமிழ்மகன் உசேன் பேச்சு…

ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பிராஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி விரிவாக்கத்தில் பிராஞ்சேரி ஊராட்சியை இணைக்க கூடாது எனக்கோரி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊர் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் ஒன்று… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பிராஞ்சேரி கிராம மக்கள் எதிர்ப்பு….

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… அரியலூர் கலெக்டர் 2 நாட்களாக ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள்… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில்… அரியலூர் கலெக்டர் 2 நாட்களாக ஆய்வு…

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய கணவருக்கு போலீஸ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி- செப்-18 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் பொள்ளாச்சி நெகமம்… Read More »17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

சமூக நீதி நாள்… அரியலூர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி,… Read More »சமூக நீதி நாள்… அரியலூர் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு….

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா… பூப்பந்து போட்டியில் JFSC பொன் பரப்பி அணி முதலிடம்…

  • by Authour

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பெரியாரின் பெருந்தொண்டர் பெரியவர் ஐயா எஸ்.சிவசுப்ரமணியன் Ex.MLA.MP யின் 88வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், செந்துறை வடக்கு ஒன்றிய திமுக… Read More »கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா… பூப்பந்து போட்டியில் JFSC பொன் பரப்பி அணி முதலிடம்…

error: Content is protected !!