Skip to content

அரியலூர்

குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA ) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் தேர்வு நடைபெறும் அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி மற்றும்… Read More »குரூப் – II, IIA தேர்வு மையத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான தா.பளூர் ஒன்றியத்தில் பொன்னாற்று பாசன விவசாயிகள், தண்ணீர் வரத்து இல்லாததாலும், மழை பெய்யாத காரணத்தினாலும், சுமார் 6000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய முடியாத விரக்தியில் உள்ளனர். ஆண்டுதோறும்… Read More »பொய்த்து போன விவசாயம்… விரக்தியில் பொன்னாற்றுப் பாசன விவசாயிகள்…

நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம்….. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 2022-23 மற்றும்… Read More »நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம்….. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்

14ம் தேதி குரூப் 2 தேர்வு….. ஏற்பாடுகள் குறித்து அரியலூர் கலெக்டர் விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி – II மற்றும் தொகுதி – IIA) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் வரும்  14.9.2024 அன்று சனிக்கிழமை  காலை 9.30 மணிக்கு நடக்கிறது. அரியலூர்… Read More »14ம் தேதி குரூப் 2 தேர்வு….. ஏற்பாடுகள் குறித்து அரியலூர் கலெக்டர் விளக்கம்

செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி மற்றும் கோட்டைக்காடு கிராமங்களில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மணக்குடையான்… Read More »செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் வருவாய் கிராமத்தில் இன்று காலை 1.கிருத்திகா வயது – 15, 2. ஸ்வேதா வயது -12  , 3.உமாபதி வயது-31 )  4.வைரம் வயது – 47 )  5.சுதர்சன்… Read More »அரியலூர் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..

அரியலூர் LIC அலுவலகத்தில் இன்சூரன்ஸ் வார விழா…

அரியலூர் நகரில் திருச்சி சாலையிலுள்ள LIC கிளை அலுவலகத்தில்  இன்சூரன்ஸ் வார விழாநடைபெற்றது.அரியலூர் LIC கிளை முதுநிலை மேலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.  அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் தமிழ்செல்வி சிறப்பு… Read More »அரியலூர் LIC அலுவலகத்தில் இன்சூரன்ஸ் வார விழா…

அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தி அளித்தனர்.… Read More »அரியலூர்…ரூ.265.44 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிப்பு…..

விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 04 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்… Read More »விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியிட்டார்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டார். இந்தியதேர்தல் ஆணையம் 01.01.2025 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு… Read More »வரைவு வாக்குச்சாவடி பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியிட்டார்..

error: Content is protected !!