Skip to content

அரியலூர்

கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…

அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அய்யனார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாடு மின்சார வாரியம், அரியலூர் கோட்டம், திருமானூர் உபகோட்டம், கீழப்பழுவூர் பிரிவு அலுவலகம், தற்போது வாடகை கட்டிடத்தில் கீழப்பழுவூர் நடுராஜா வீதியில் இயங்கிக்… Read More »கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…

அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (11.12.2024) நடைபெற்றது. 90 பயனாளிகளுக்கு ரூ.1.22… Read More »அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்… Read More »காவல்துறையின் அத்துமீறல்… அரியலூரில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்….

தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும்… Read More »தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

அரியலூர் அருகே… பொக்லைன் எந்திரத்துக்கு தீவைப்பு?

  • by Authour

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியிலும் இந்த பணி நடக்கிறது. சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு காடுவெட்டி… Read More »அரியலூர் அருகே… பொக்லைன் எந்திரத்துக்கு தீவைப்பு?

முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு 11 லட்சம் மதிப்பில் நிதியுதவி…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று (07.12.2024) துவக்கி வைத்தார். இதுகுறித்து… Read More »முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு 11 லட்சம் மதிப்பில் நிதியுதவி…

மைனர் திருடன் To மேஜர் திருடன்…. பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்…

அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் அருகே உள்ள அரசன்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திருஞானசேகர். இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் ஆட்கள் இல்லாத போது, பூட்டியிருந்த வீட்டின் பின்பக்க கதவை… Read More »மைனர் திருடன் To மேஜர் திருடன்…. பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்…

அரியலூர் அதிமுகவின் கோட்டை…. எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை. ராஜேந்திரனின் மகள் திருமண விழாவில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று, மணமக்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.… Read More »அரியலூர் அதிமுகவின் கோட்டை…. எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அரசு தலைமைக்கொறடாவும், அரியலூர் அதிமுக மாவட்ட  செயலாளருமான… Read More »அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வராந்திர சிறப்பு குறைதீர்க்கும் முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும்.அதன்படி 04.12.2024 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் வராந்திர… Read More »அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வராந்திர சிறப்பு குறைதீர்க்கும் முகாம்…

error: Content is protected !!