Skip to content

அரியலூர்

அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் நகரில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல்… Read More »அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

அரியலூர்..வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராகவி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது தாயார்… Read More »அரியலூர்..வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு

அரியலூர்…. குழந்தை திருமணம் தடுத்தல்… பெண்களுக்கான விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், கல்வி இடைநிற்றல் தடுத்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், உயர்கல்வி கற்கும் விதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு… Read More »அரியலூர்…. குழந்தை திருமணம் தடுத்தல்… பெண்களுக்கான விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்…

கடலைக் கொள் முதலில் எடையை ஏமாற்றிய இடைத்தரகர்கள்… போராட்டத்தில் விவசாயிகள்…

அரியலூர் மாவட்டம் அங்கராயநல்லூர் கிராமத்தில் விவசாயிகள் கொள்முதல் செய்த நிலக்கடலையை எடையை ஏமாற்றி கொள்முதல் செய்த இடைத்தரர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லாரி மற்றும் 3 பேரை பிடித்து போலீசில்… Read More »கடலைக் கொள் முதலில் எடையை ஏமாற்றிய இடைத்தரகர்கள்… போராட்டத்தில் விவசாயிகள்…

எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர் .. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..

  • by Authour

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள்… Read More »எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர் .. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..

லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.… Read More »லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் மா.வே.விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை… ரூ.4.40 லட்சம் பறிமுதல்..

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் மூலம், மானாவாரி மக்காச்சோள விரிவாக்க திட்டத்தின் கீழ் 10 கிலோ மக்காச்சோளம் ,500 மில்லி நானே யூரியா, இயற்கை உரம் 12.5 கிலோ உள்ளிட்ட… Read More »அரியலூர் மா.வே.விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை… ரூ.4.40 லட்சம் பறிமுதல்..

23ம் தேதி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்…

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 23.08.2024 அன்று அரியலூர் மாவட்ட… Read More »23ம் தேதி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்…

தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், தவுத்தாய்குளம் ஊராட்சியில் “சுதந்திர தினவிழாவையொட்டி” நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில்  கலெக்டர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22… Read More »தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

அரியலூர் கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப் அழைப்பு…புகார் அளிக்க கலெக்டர் அறிவிப்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தன்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், முகம் தெரியாத நபர்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரின் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்த +94785154768 என்ற… Read More »அரியலூர் கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப் அழைப்பு…புகார் அளிக்க கலெக்டர் அறிவிப்பு…

error: Content is protected !!