Skip to content

அரியலூர்

அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இதற்கு பொறுப்பேற்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,… Read More »அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது.  இந்த நிலையில் அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

போதை பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்… அரியலூர் கலெக்டர் நடத்தினார்

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம், கஞ்சா, கள் விற்பனை, போலி மதுபானங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் முதலியவற்றை கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »போதை பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டம்… அரியலூர் கலெக்டர் நடத்தினார்

அரியலூர் … பள்ளி வேன் மீது லாரி மோதல்… 15 குழந்தைகள் காயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் உள்ள கலைமகள் என்ற தனியார் பள்ளி வேன் மஞ்சமேடு, அன்னிமங்கலம், பாளையப்பாடி, கீழ காவட்டாங்குறிச்சி, காரைப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை வேனில் ஏற்றிகொண்டு திருமழபாடிக்கு… Read More »அரியலூர் … பள்ளி வேன் மீது லாரி மோதல்… 15 குழந்தைகள் காயம்…

அரியலூர்… போலி மருத்துவர் கைது… திருமானூர் போலீசார் விசாரணை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விரகாலூர் மெயின் ரோட்டில், விக்னேஷ்வரன் என்ற பெயரில் மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இந்த மருந்து கடையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல், ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக, திருமானூர்… Read More »அரியலூர்… போலி மருத்துவர் கைது… திருமானூர் போலீசார் விசாரணை…

அரியலூர் … ஆண் சிசு கொடூர கொலை… தாத்தா, பாட்டியிடம் விசாரணை

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து, ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து… Read More »அரியலூர் … ஆண் சிசு கொடூர கொலை… தாத்தா, பாட்டியிடம் விசாரணை

ஜெயங்கொண்டம் … புனித பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் மறை வட்ட முதன்மை குரு புரோச் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். குடந்தை மறை… Read More »ஜெயங்கொண்டம் … புனித பாத்திமா அன்னை ஆலய திறப்பு விழா…

அரியலூர்… குடிநீர் வழங்க கோரி சாலைமறியல்…

அரியலூர் அருகே உள்ள வாலாஜா நகரம் ஊராட்சிக்குட்பட்ட காலனி தெருவில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த… Read More »அரியலூர்… குடிநீர் வழங்க கோரி சாலைமறியல்…

அரியலூர்…உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… பொதுமக்கள் பயன்பெற அழைப்பு…

  • by Authour

மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் ” என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது… Read More »அரியலூர்…உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… பொதுமக்கள் பயன்பெற அழைப்பு…

அரியலூர்… வியாபாரி நெஞ்சுவலியால் பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் – கும்பகோணம் சாலை, சிலால் மெயின் ரோடு சாலை ஓரமாக இரு சக்கர வாகனத்தில் வந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் விழுந்து கிடந்தார். இதை அந்த பக்கம் சென்றவர்கள்… Read More »அரியலூர்… வியாபாரி நெஞ்சுவலியால் பலி…

error: Content is protected !!