Skip to content

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 25ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sஅரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 25.04.2025 (வெள்ளிக்கிழமை) அன்று ஆண்டிமடம்,… Read More »அரியலூர் மாவட்டத்தில் 25ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள… Read More »திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர்… கல்லங்குறிச்சி கலியுகப் பெருமாள் ஏகாந்த சேவை… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர்… கல்லங்குறிச்சி கலியுகப் பெருமாள் ஏகாந்த சேவை… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்… கோலாகலம்…

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர் வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்… கோலாகலம்…

போலீசுன்னா எப்படி இருக்கணும்? ஓப்பன் மைக்கில் திருச்சி டிஐஜிஅதிரடி: அதிர்ச்சியில் மத்திய மண்டலம்

  • by Authour

திருச்சி மண்டல டிஐ ஜி வருண்குமார்,  அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ஓபன் மைக்கில் தொடர்பு கொண்டு பேசினார். அரியலூர் மகளிர் காவல் நிலையத்தை முதலில் தொடர்பு கொண்ட டிஐஜி வருண்குமார், மகளிர் காவல்… Read More »போலீசுன்னா எப்படி இருக்கணும்? ஓப்பன் மைக்கில் திருச்சி டிஐஜிஅதிரடி: அதிர்ச்சியில் மத்திய மண்டலம்

அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற வளைகாப்பு விழாவில் தாம்பூல பையுடன் தர்பூசணி பழத்தை வழங்கிய பெற்றோர்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது விலை குறைவாக உள்ள விவசாய பொருட்களை அன்பளிப்பாக வழங்குவதன் மூலம் விவசாயிகளை… Read More »அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர்  ரவிச்சந்திரன்(68), இவருக்கு சொந்தமான  80 சென்ட் நிலம்  கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இருந்தது. அந்த பகுதியில்  தடுப்பணை கட்டும் பணி நடப்பதால்,  ஆடிட்டர் ரவிச்சந்திரன்… Read More »ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த பசு…. உயிருடன் மீட்பு….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் வளர்த்து வந்த பசுமாடு இலையூர் வயல்வெளியில் உள்ள ஒரு தரைமட்ட 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பசுமாடு தண்ணீரில் தத்தளித்து… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த பசு…. உயிருடன் மீட்பு….

அரியலூர் புத்தக திருவிழா… கருத்துரை நிகழ்ச்சி…. மகளிருக்கு ரங்கோலி போட்டிகள்…

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI)… Read More »அரியலூர் புத்தக திருவிழா… கருத்துரை நிகழ்ச்சி…. மகளிருக்கு ரங்கோலி போட்டிகள்…

அரியலூர் புத்தகத்திருவிழா; கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில், 8-வது அரியலூர் புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார். அப்போது அவர் பல்வேறு புத்தகங்களையும் தனக்காக வாங்கினார். விழாவில் கலெக்டர்… Read More »அரியலூர் புத்தகத்திருவிழா; கலெக்டர் தொடங்கி வைத்தார்

error: Content is protected !!