Skip to content

அரியலூர்

செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..

  • by Authour

அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (28). இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சில நபர்கள், இவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி நம்ப வைத்து. செய்வினை எடுக்க பல பூஜைகள் செய்ய வேண்டும்… Read More »செய்வினை எடுப்பதாக கூறி ரூ12 லட்சம் மோசடி.. 2 பேருக்கு சிறை..

அரியலூர் – கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம், குருவாடி கிராமத்தை சேர்ந்தவர் தேசிங்கு ராஜன் இவரது மகன் கஜேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது பள்ளியில் நடைபெற்ற சுதந்திர… Read More »அரியலூர் – கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அரியலூர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்துயும், மயில் காவடி, பறவை காவடி எடுத்து தங்களது வேண்டுதலை… Read More »அரியலூரில்.. மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்

79வது சுதந்திர தினம்…. அரியலூரில் தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்…

இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர் திறந்த… Read More »79வது சுதந்திர தினம்…. அரியலூரில் தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்…

அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படம் அரியலூர் மாவட்டத்தில் இன்று வெளியானது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். அவரது 171… Read More »அரியலூர், கோவை, கரூரில் …. ”கூலி” படம் ரிலீஸ்-பட்டாசு வெடித்து-ரசிகர்கள் கொண்டாட்டம்

அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ஆதிகுடிகாடு கிராமம். இங்கு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராம மக்கள் இந்த செல்லியம்மனை வழிபட்டு வருகின்றனர்.  நேற்றுமுன்தினம் அதிகாலையில் கோயில் இரும்புக் கதவுகளின் பூட்டை… Read More »அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

அரியலூர்… மருத்துவக் கல்லூரி டீன் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு..

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அரசு வாய்மொழியாக அறிவித்துள்ள மருத்துவர்கள் கலந்தாய்விற்கான ஒரு வருட பனிக்கால பூர்த்தி விதியை கைவிட கோரி மனு அளித்துள்ளனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில்… Read More »அரியலூர்… மருத்துவக் கல்லூரி டீன் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு..

அரியலூர்…. ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வை

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் (09.08.2025) நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்;சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர்…. ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வை

ஆடி வெள்ளி… அரியலூர்…108 பட்டுப் புடவைகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம்… Read More »ஆடி வெள்ளி… அரியலூர்…108 பட்டுப் புடவைகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துக்கல்லூரி அனிதா நினைவு அரங்கத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாழ்வாங்கு வாழ்வோம் என்னும்… Read More »அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி…

error: Content is protected !!