Skip to content

அரியலூர்

அரியலூர் அருகே டூவீலரில் சாமி சிலைகள் கடத்தல் -பறிமுதல்

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jஅரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் காவலர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வேகமாக… Read More »அரியலூர் அருகே டூவீலரில் சாமி சிலைகள் கடத்தல் -பறிமுதல்

அரியலூர் – ஜல்லிக்கட்டு… காளைகள், காளையர்கள் பதிவு செய்ய அழைப்பு…

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், எறவாங்குடி மதுரா மாதாபுரம் கிராமத்தில் எதிர்வரும் 30.05.2025 அன்று ஜல்லிகட்டு நிகழ்வானது அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவுள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுகளுக்கான பதிவுகள், மாடுபிடி… Read More »அரியலூர் – ஜல்லிக்கட்டு… காளைகள், காளையர்கள் பதிவு செய்ய அழைப்பு…

பிறந்த குழந்தையை கழிவறையில் மூழ்கி கொன்ற தாய்- அரியலூரில் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாரா (வயது 20). லாரா திருமானூரில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு… Read More »பிறந்த குழந்தையை கழிவறையில் மூழ்கி கொன்ற தாய்- அரியலூரில் பரபரப்பு

17 வயது இளம்பெண் மாயம்…. தீவிர தேடுதலில் அரியலூர் போலீசார்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lac17 வயது இளம்பெண் மாயம்… தீவிர தேடுதலில் அரியலூர் காவல் நிலையம் உள்ளது. அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநிலம், அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலையம் குற்ற… Read More »17 வயது இளம்பெண் மாயம்…. தீவிர தேடுதலில் அரியலூர் போலீசார்

ஜெயங்கொண்டம்… ஏரியில் மூழ்கி வாலிபர் பலி… உடல் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரது மகன் நீதிபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே… Read More »ஜெயங்கொண்டம்… ஏரியில் மூழ்கி வாலிபர் பலி… உடல் மீட்பு

அரியலூர்.. சாலையில் தேங்கிய நீரில் குளித்து நூதன போராட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி -கல்லாத்தூர் சாலை பழுதாகி கரடு முரடான போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையை உள்ளது மாநில நெடுஞ்சாலையாக மாற்றி தரம் உயர்த்தி சாலையை செப்பனிட கோரி வீடுகள் தோறும் கருப்புக்கொடி… Read More »அரியலூர்.. சாலையில் தேங்கிய நீரில் குளித்து நூதன போராட்டம்

அரியலூர் மாவட்ட பள்ளிக்கல்வி வாகனங்கள்-கலெக்டர் நேரில் ஆய்வு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNஅரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு… Read More »அரியலூர் மாவட்ட பள்ளிக்கல்வி வாகனங்கள்-கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் பகுதியில் காற்றுடன் திடீர் மழை… மக்கள் மகிழ்ச்சி

https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxஅரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 15 தினங்களாககத்தரி வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், மக்கள் மதிய வேளையில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை இருந்தது. இந்நிலையில் இன்று மாலை பலத்த காற்று வீசிய… Read More »அரியலூர் பகுதியில் காற்றுடன் திடீர் மழை… மக்கள் மகிழ்ச்சி

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ”அரியலூர் மாணவி” மாநில அளவில் முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nஅரியலூர் -கோகிலாம்பாள் 10 ம் வகுப்பு பொது தேர்வில் சோபியா மாணவி 499 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கிராமத்தில் கோகிலாம்பாள் மேல்நிலைப்பள்ளி… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ”அரியலூர் மாணவி” மாநில அளவில் முதலிடம்

அரியலூர்: 2 ,204 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில்   மக்களுடன் முதல்வர்  மூன்றாம்  கட்ட சிறப்பு முகாம்   இன்று நடந்தது.  இதனை  அமைச்சர்கள் சிவசங்கர்,  சி.வி. கணேசன்  தொடங்கி வைத்து  2,204… Read More »அரியலூர்: 2 ,204 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

error: Content is protected !!