கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..
குளித்தலை அருகே பில்லூரில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து சென்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பில்லூரில் பெரிய ஏரி குளத்தில்… Read More »கரூர் அருகே களைகட்டிய மீன் பிடி திருவிழா..