Skip to content

அருவி

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம் : அருவியில் குளிக்க 23 வது நாளாகதொடரும் தடை

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24 ஆம்… Read More »ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம் : அருவியில் குளிக்க 23 வது நாளாகதொடரும் தடை

கோவை குற்றால அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 3 வது நாளாக தடை நீடிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் கோவை குற்றாலம் அருவி சுற்றுலா தளங்களில் முக்கிய இடத்தில்… Read More »கோவை குற்றால அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை…

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக அங்கு பெரும்பாலான இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின்… Read More »குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை…

சீசன் ஜோர்…. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின்… Read More »சீசன் ஜோர்…. குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

திருச்சி அருகே பச்சமலை மங்களம் அருவியில் அடுத்தடுத்து வாலிபர் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சை மலையில் உள்ள மங்களம் அருவியில் ஊட்டிய சேர்ந்த நிஷாந்த் ( 26) குன்னூர் தமீம் (23) கேத்திபகுதியை சேர்ந்த ஜெபஸ்டின்(23) ஆகியோர் நண்பர்கள் இவர் ஊட்டியில் உள்ள… Read More »திருச்சி அருகே பச்சமலை மங்களம் அருவியில் அடுத்தடுத்து வாலிபர் உயிரிழப்பு….

error: Content is protected !!