Skip to content

அறிவிப்பு

மகாராஷ்டிரா தேர்தல்……. நவ.20ம் தேதி……ஜார்கண்டில் 2 கட்ட தேர்தல்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று (அக்.15) மாலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பின் நிமித்தம் மாலை 3.30 மணியளவில் தேர்தல் ஆணையர்கள் – செய்தியாளர்கள் சந்திப்புக்கு… Read More »மகாராஷ்டிரா தேர்தல்……. நவ.20ம் தேதி……ஜார்கண்டில் 2 கட்ட தேர்தல்

பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று  சென்னை  அளித்த பேட்டி வருமாறு: வரும் 2025ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிளஸ்2  பொதுத் தேர்வு தொடங்கி  மார்ச் 25ம் தேதி வரை… Read More »பிளஸ்2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடக்கம்……10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28

2025 டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு…. ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும்  தேர்வு நடத்தி வருகிறது. அடுத்த (2025) ஆண்டுக்கான  தேர்வு அட்டவணையை தேர்வாணையம் இன்று அறிவித்தது. அதன்படி  குரூப்1 தேர்வு  அடுத்த ஆண்டு  ஜூன் 15ம் தேதி… Read More »2025 டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு…. ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு

வான் சாகசம் பார்க்கவந்த 5 பேர் பலி….. தலா ரூ.5 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

சென்னையில் நேற்று நடந்த வான் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட  15 லட்சத்துக் கும் அதிகமானோர் திரண்டனர். இதில் ஜான், மணி, கார்த்திகேயன், தினேஷ்குமார், சீனிவாசன்  ஆகிய  5 பேர்  மூச்சு திணறி உயிரிழந்தனர். 5… Read More »வான் சாகசம் பார்க்கவந்த 5 பேர் பலி….. தலா ரூ.5 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

ஆந்திராவில் குறைந்த விலையில் தாராள மது….சந்திரபாபு நாயுடு அதிரடி

தமிழ் நாட்டில் மதுவை ஒழித்துவிடவேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ளது. இதற்காக மாநாடும் கூட்டப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் தாராள மது திட்டத்தை அந்த மாநில அரசு அமல்படுத்துகிறது. ஆந்திரப் பிரதேச முதல்வர்… Read More »ஆந்திராவில் குறைந்த விலையில் தாராள மது….சந்திரபாபு நாயுடு அதிரடி

மானிய விலையில் பம்பு செட்… விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப்செட்டுகள் பெறுவதற்கு மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் 2024-2025 ஆம் ஆண்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் மாவட்டத்திற்கு 90… Read More »மானிய விலையில் பம்பு செட்… விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்  குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினாா். இதில் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10… Read More »சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

2030 காலிபணியிடம்……..குரூப்2, 2ஏ தேர்வு….. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

  • by Authour

தமிழக அரசு துறைகளில் குரூப் 2,  2 ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை… Read More »2030 காலிபணியிடம்……..குரூப்2, 2ஏ தேர்வு….. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.117 உயர்வு

  • by Authour

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி நெல், பருத்தி,… Read More »நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.117 உயர்வு

ரூ.78.67 கோடி குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்….. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும்.   இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக  டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம்  ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு  மேட்டூர்… Read More »ரூ.78.67 கோடி குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்….. முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!