ஜோலார்பேட்டை அருகே சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி..
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வழியாக நாட்றம்பள்ளி செல்லும் பிரதான சாலையில் ஒரு நாளைக்கு சுமார் 20,000 மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த வழியாக நாட்றம்பள்ளி, வெலக்கல்நத்தம், குப்பம், உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு… Read More »ஜோலார்பேட்டை அருகே சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி..