Skip to content

அலங்காரம்

ரூ.10 லட்சத்தால் ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

  • by Authour

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் பகுதியில் 712 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவை… Read More »ரூ.10 லட்சத்தால் ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் ஐந்தாம் வார வெள்ளியை முன்னிட்டு கரூர் வேம்பு மாரியம்மன் க்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு தனலட்சுமி பண அலங்காரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். ஆடி மாதத்தை முன்னிட்டு… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி பண அலங்காரம்…

ஆடி வெள்ளி… அரியலூர்…108 பட்டுப் புடவைகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம்… Read More »ஆடி வெள்ளி… அரியலூர்…108 பட்டுப் புடவைகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி நான்காம் வார வெள்ளியை… Read More »கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு அலங்காரம்.. பக்தர்கள் சாமிதரிசனம்

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு காமாட்சியம்மன் அலங்காரம் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு அலங்காரம்.. பக்தர்கள் சாமிதரிசனம்

ஆடி வௌ்ளி…. 1 லட்சத்து எட்டாயிரம் வளையல்களால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

  • by Authour

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம்… Read More »ஆடி வௌ்ளி…. 1 லட்சத்து எட்டாயிரம் வளையல்களால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்…

ஆடி முதல் வௌ்ளி…5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்..

ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம்… Read More »ஆடி முதல் வௌ்ளி…5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் பெரியநாயகி அம்மனுக்கு அலங்காரம்..

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராஹி அம்மனுக்கு ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு முதல் நாள் அலங்காரம். ஆஷாடன நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற வரும்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

கரூர் ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் கோவிலில்…. ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்…

பங்குனி மாத சஷ்டி முன்னிட்டு இன்று பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே காலனியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர்… Read More »கரூர் ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் கோவிலில்…. ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்…

ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 5ம் நாள்…. சௌரிக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..

பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 5ம் நாள்…. சௌரிக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..

error: Content is protected !!