Skip to content

அலங்காரம்

கரன்சி அலங்காரத்தில் ….. நாகை ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி

  • by Authour

ஆங்கில புத்தாண்டையொட்டி  நாகை அருள்மிகு ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி ஆலயத்தில் பணத்தால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆங்கில புத்தாண்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோயில் பிரகாரம் முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளை தொங்கவிட்டபடி, விநாயகர் மற்றும்… Read More »கரன்சி அலங்காரத்தில் ….. நாகை ஸ்ரீசத்ரு சம்ஹாரமூர்த்தி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா கடந்த 15 ந்தேதி தொடங்கியது. 3 ம் நாளில் அம்மன் மகிஷா சுரமர்தினி அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா….

கரூர் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி…

  • by Authour

கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் நவராத்திரி இரண்டாம் நாள் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். நவராத்திரி என்றாலே பல்வேறு ஆலயங்களில் ஒன்பது நாட்கள் சிறப்பு விசேஷம் பூஜைகள் நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோவிலில் வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி…

திருச்சி அருகே……ரூ.10 லட்சம் நோட்டுகளில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோயிலில் வைகாசி தேர்திருவிழாவையொட்டி நேற்று  அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக்கோயிலில் 39ம் ஆண்டு வைகாசி திருவிழாவைகடந்த மே 17ம் தேதி… Read More »திருச்சி அருகே……ரூ.10 லட்சம் நோட்டுகளில் அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்….

கோயில் கோபுரம் அலங்காரத்தில் கலைஞர் நினைவிடம்

  • by Authour

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை  மானியக்கோரிக்கை விவாதம் இன்று சட்டமன்றத்தில்  நடக்கிறது. அதைத்தொடர்ந்து  துறை அமைச்சர் சேகர்பாபு மானியக்கோரிக்கை மீது பதில் அளித்து உரையாற்றுகிறார். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை  மானியக்கோரிக்கையை யொட்டி… Read More »கோயில் கோபுரம் அலங்காரத்தில் கலைஞர் நினைவிடம்

error: Content is protected !!