Skip to content

அவதூறு பேச்சு

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு… பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்,45., இவர் மதுக்கூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை… Read More »முதல்வர் குறித்து அவதூறு பேச்சு… பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது..

அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேசனில் வக்கீல் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின்… Read More »அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு.. திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது

திமுக துணைப் பொதுச் செயலாளரும், மேல் சபை எம்பியுமான திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரசார்  கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ்… Read More »காமராஜர் குறித்த சர்ச்சை பேச்சு.. திருச்சி சிவா வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது

தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

  • by Authour

இந்து மக்கள் கட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசியதாக சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சுக்கு… Read More »தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

அவதூறு பேச்சு… அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி கருணாஸ் புகார்..

  • by Authour

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை கோரி நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்… Read More »அவதூறு பேச்சு… அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி கருணாஸ் புகார்..

error: Content is protected !!