Skip to content

ஆகாயத்தாமரை

மாவடிக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

  • by Authour

திருச்சி கலெக்டர் சரவணனுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அவற்றில் கூறியிருப்பதாவது.. ஆகாயத்தாமரையினால், நீர் ஆவியாவதைத் துரிதப்படுத்துவது மற்றும் நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நீர் ஒட்டத்தைத் தடுப்பது… Read More »மாவடிக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

ஏற்காடு ஏரியை மூடிய ஆகாயத்தாமரை….. தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா?

  • by Authour

ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் கோடை வாசஸ்தலமாக விளங்குவது சேலம் மாவட்டம் ஏற்காடு. எனவே தான் இந்த நகரை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கிறார்கள். ஏற்காட்டுக்கு  தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.… Read More »ஏற்காடு ஏரியை மூடிய ஆகாயத்தாமரை….. தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா?

error: Content is protected !!