Skip to content

ஆசிரியை

திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

நாமக்கல் நகர் தில்லைபுரம் 2வது தெருவில்  வசித்து வந்தவர் சுப்பிரமணி (40).  இவர் திருச்சியில் RTO(வட்டாரப் போக்குவரத்து அலுவலர்)-வாக பணியாற்றி வந்துள்ளார்.   இவரது மனைவி பிரமிளா.   இவர் நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம்… Read More »திருச்சி ஆர்.டி.ஓ., ஆசிரியை தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

ஒரு முத்தத்துக்கு ரூ.50 ஆயிரம்….. தொழில் அதிபரை மிரட்டிய ஆசிரியை…

பெங்களூரு மகாலட்சுமி  லே – அவுட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி ( 30). இவர், அதே பகுதி பில் மழலையர் பள்ளி நடத்தி வந்தார். இந்த பள்ளியில் கடந்த 2023-ம் ஆண்டு ராகேஷ் என்ற தொழிலதிபரிடம்… Read More »ஒரு முத்தத்துக்கு ரூ.50 ஆயிரம்….. தொழில் அதிபரை மிரட்டிய ஆசிரியை…

கரூர் அருகே ஆசிரியையின் வீட்டில் 43 சவரன் நகை திருடிய பெண் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள அண்ணா நகர் 3 வது தெருவில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிபவர் ரமேஷ்பாபு இவரது மனைவி அன்பழகி இவர் லாலாபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி… Read More »கரூர் அருகே ஆசிரியையின் வீட்டில் 43 சவரன் நகை திருடிய பெண் கைது…

ஓய்வு ஆசிரியைக்கு சரமாரி கத்துக்குத்து-மயிலாடுதுறை இன்ஜினியர் கைது

  • by Authour

மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகர் டெலிகாம் நகர் 2-வது கிராஸ் பகுதியில் வசிப்பவர் நிர்மலா (60)  ஓய்வு பெற்ற ஆசிரியை, இவரது எதிர் வீட்டில் வசிக்கும் பிரேம் (24) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர்… Read More »ஓய்வு ஆசிரியைக்கு சரமாரி கத்துக்குத்து-மயிலாடுதுறை இன்ஜினியர் கைது

தஞ்சை அருகே ஆசிரியையிடமிருந்து தங்கசெயின் பறித்த நபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த… Read More »தஞ்சை அருகே ஆசிரியையிடமிருந்து தங்கசெயின் பறித்த நபர் கைது….

தஞ்சை அருகே ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை காவேரி நகர் கிழக்கு கங்கா நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சாந்தி (61). இவர் எடமேலையூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை… Read More »தஞ்சை அருகே ஆசிரியையிடம் 5 பவுன் தாலிச்செயின் பறிப்பு….

விருப்பு ஓய்வு தலைமை ஆசிரியைக்கு பணம் தரவில்லை… உள்ளிருப்பு போராட்டம்…

கோவை, மதுக்கரை பகுதியில் உள்ள ஒன்றிய அரசுப் பள்ளிகளில் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் மதுக்கரை ஒன்றிய அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயந்திமாலா – வின் கணவருக்கு… Read More »விருப்பு ஓய்வு தலைமை ஆசிரியைக்கு பணம் தரவில்லை… உள்ளிருப்பு போராட்டம்…

தஞ்சை ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை…காதலன் வெறி

  • by Authour

தஞ்சை மாவட்டம்  பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம். இந்த ஊரில் உள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக  வேலை செய்தவர் ரமணி(26).  தமிழ் ஆசிரியை இன்று காலை அவர்  வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது . … Read More »தஞ்சை ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை…காதலன் வெறி

காஸ் சிலிண்டர் விபத்து….. சென்னை ஆசிரியை பலி

  • by Authour

சென்னை  மடிப்பாக்கம் குபேரன் நகரைச் சேர்ந்தவர்  ஆசிரியை வின்சி புளோரா.  கடந்த இரு தினங்களுக்கு முன்  இவரது வீட்டில சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில், வின்சிக்கு உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயமும், சிலிண்டர்… Read More »காஸ் சிலிண்டர் விபத்து….. சென்னை ஆசிரியை பலி

நீலகிரி……. மண் சரிவில் ஆசிரியை பலி

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.குன்னூர் பகுதியிலும் மழை பெய்துகிறது. அங்குள்ள  அரசு மருத்துவமனை அருகே உள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து… Read More »நீலகிரி……. மண் சரிவில் ஆசிரியை பலி

error: Content is protected !!