கோவை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..
கோவை,பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்து வருபவர் வெற்றிவேல், இவரது மனைவி ஈஸ்வரி பொள்ளாச்சியில் உள்ள வெங்கட்ரமணன் வீதி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.… Read More »கோவை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..