ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கு.. திருமா
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆட்சியில், அதிகாரம் கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்கு கோரிக்கையை எழுப்பக் கூடாது என்று இல்லை. பிரச்னை சுமுகமாக முடியும். கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும்… Read More »ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கு.. திருமா

