Skip to content

ஆட்டோ குறுக்கே புகுந்த பாம்பு

ஆட்டோ குறுக்கே புகுந்த பாம்பு…2 பள்ளி குழந்தைகள் பலி…

  • by Editor

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது அப்போது, ஆட்டோவின் முன்னால் திடீரென பாம்பு ஒன்று குறுக்கே சென்றுள்ளது. இதனால், பாம்பின் மீது ஏற்றி விட கூடாது என்பதற்காக அதன்… Read More »ஆட்டோ குறுக்கே புகுந்த பாம்பு…2 பள்ளி குழந்தைகள் பலி…

error: Content is protected !!