Skip to content

ஆண்டாங்கோவில்

கரூர்… ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது…

கோடைகால துவங்கிய நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து இன்றி ஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள… Read More »கரூர்… ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது…

கரூர் அருகே அரசு பள்ளியில் குடியரசு தினவிழா… 50 மாணவர்களுக்கு தலைக்கவசம்..

  • by Authour

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. முன்னதாக… Read More »கரூர் அருகே அரசு பள்ளியில் குடியரசு தினவிழா… 50 மாணவர்களுக்கு தலைக்கவசம்..

error: Content is protected !!