2 படகுகள் கவிழ்ந்து 193 பேர் பலி..! பெரும் சோகம்
ஆப்ரிக்காவில் பல நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால், அங்கிருக்கும் மக்கள் ஏராளமானோர் உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதற்காக செல்கின்றனர். அதில் சட்டவிரோதமாக படகில்… Read More »2 படகுகள் கவிழ்ந்து 193 பேர் பலி..! பெரும் சோகம்