Skip to content

ஆயுதபூஜை

ஆயுத பூஜை… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இத்தகைய… Read More »ஆயுத பூஜை… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே தாம்பரம்-செங்கோட்டை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், புஜா பண்டிகைக்கு தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக… Read More »ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Authour

ஆயுதபூஜை அக்டோபர் 1-ந் தேதியும், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ந் தேதியும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சொந்த ஊர் செல்ல விரும்பிய பயணிகள் ஏற்கனவே பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர். ஆனால், ரயில் டிக்கெட் முன்பதிவு… Read More »ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆயுதபூஜைக்காக மாணவர்களை டூவீலரை கழுவவைத்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 156 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். எட்டு ஆசிரியர்கள் இந்த பள்ளியில்… Read More »ஆயுதபூஜைக்காக மாணவர்களை டூவீலரை கழுவவைத்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..

பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

  • by Authour

திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது, இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள், மற்றும் உலக… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

ஆயுதபூஜை…. பொன்மலை பணிமனையை பார்க்க…… தொழிலாளர் குடும்பத்துக்கு அனுமதி

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் 10.10.2024 அன்று (வியாழக்கிழமை) 9.மணி முதல் மதியம் 1 மணி வரை பொன்மலை ரயில்வே பணிமனையைப் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

கோவை பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்…

  • by Authour

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தினத்தில் பொதுமக்கள் தங்களது தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பைக் கார் உள்ளிட்ட வாகனங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து… Read More »கோவை பூ மார்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்…

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை….. கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

தொழிலில் வளா்ச்சி அடைந்த நாடே பொருளாதாரத்தில் முன்னேறும்.  எனவே   தொழிலும், உழைப்பும் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியமானது. அந்த வகையில் உழைப்பு, தொழில் இரண்டையும் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை  ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.… Read More »தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை….. கோலாகல கொண்டாட்டம்

ஆயுதபூஜை…தொடர் விடுமுறை…. 8000 பஸ்கள் இயக்கம்….

  • by Authour

இன்று மற்றும் நாளை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.   நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக… Read More »ஆயுதபூஜை…தொடர் விடுமுறை…. 8000 பஸ்கள் இயக்கம்….

ஆயுத-சரஸ்வதி பூஜை.. பொருட்களின் விலைகள் திருச்சியில் தாறுமாறு..

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி முன்னிட்டு காய்கறிகள், பூக்கள் , வாழை கன்று, பொரி, பழங்கள்  உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவிந்தால்… Read More »ஆயுத-சரஸ்வதி பூஜை.. பொருட்களின் விலைகள் திருச்சியில் தாறுமாறு..

error: Content is protected !!