Skip to content

ஆர்ப்பாட்டம்

அரியலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய, உண்மையான… Read More »அரியலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோயில் சொத்து பாதுகாக்க…21ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் மாநில அரசின் பிடியில் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அந்த கோயில்களுக்கு பல… Read More »கோயில் சொத்து பாதுகாக்க…21ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்… சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன் பொது  சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார ஆய்வாளர் நிலை 1, 2 பணியிடங்களுக்கான கூடுதல் ஒப்பளிப்பு கோரி அரசுக்கு… Read More »தஞ்சாவூர்… சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யகோரி  மயிலாடுதுறையில்  அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ்… Read More »மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்…

அரியலூர்…கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு, கட்டுமான தொழிலாளர்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தபடி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், பெண்களுக்கு 50… Read More »அரியலூர்…கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்… பொன்மலை ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே தொழிலாளர்களின் SRMU பேரியக்க பொதுச்செயலாளர் AIRF அகில இந்திய தலைவர் டாக்டர் N. கண்ணையா  ஆணைக்கு இணங்க  திருச்சி  பொன்மலை ரயில்வே  பணிமனை எலக்ட்ரிகல் கிளை சார்பில்  இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்… பொன்மலை ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள , பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா  ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற… Read More »கரூர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய சட்ட திருத்தங்கள் வாபஸ் கோரி…..கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தபட்டுள்ள, பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி… Read More »புதிய சட்ட திருத்தங்கள் வாபஸ் கோரி…..கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்…

நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி வாயிலில், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்பு புறக்கணித்து   இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை கண்டித்து இந்த போராட்டம் நடத்தினர்.  இதில் ஏராளமான மாணவர் பங்கேற்றனர்.… Read More »நீட் கண்டித்து…. குடந்தையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் பல குளறுபடிகள்  நடந்துள்ளதால் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ஆனால் திமுக  ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில நீட் தேர்வை… Read More »நீட் ரத்து செய்யக்கோரி…… திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!