Skip to content

ஆவடி

இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

  • by Authour

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் பார்வதி என்ற இன்ஸ்டா பிரபலம்  மற்றும் ஆடை வடிவமைப்பாளர் மீது ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி புகார் அளித்து இருந்தார்.அது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.… Read More »இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் (52), இவர், சென்னை விமான நிலையத்தில் எஸ்பிசிஐடி பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜயபாஸ்கர், வீட்டிற்கு வராமல்… Read More »மகன் தாக்கி படுகாயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ பலி… சென்னையில் பரிதாபம்..

ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

ஆவடி காவல்படை மைதானத்தில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ மாரடைப்பினால் மரணமடைந்தார். அவரது உடலை கண்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது. ஆவடி அருகே… Read More »ஆவடியில் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் பலி…

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

  • by Authour

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.. ஆவடி போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரி, சேலம் போலீஸ் கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். சேலம் போலீஸ் கமிஷனரா இருந்த நஜ்மல்… Read More »தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..

error: Content is protected !!