Skip to content

ஆஸ்பத்திரி

புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை  கலெக்டர்  அருணா  இன்று   பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் ஆய்வு… Read More »புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மணப்பாறை… Read More »மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..

பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு…. திருச்சியில் வாலிபர் – மாணவியின் தாய்-க்கு வலைவீச்சு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பள்ளி மாணவியை காதலித்து அவரை கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு செய்த வாலிபர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லால்குடி அருகே 8 ம் வகுப்பு… Read More »பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு…. திருச்சியில் வாலிபர் – மாணவியின் தாய்-க்கு வலைவீச்சு…

கோவை கங்கா ஆஸ்பத்திரியில் Founder’s Oration விழா…..

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் Founder’s Oration விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கடந்த 1978 ஆம் ஆண்டு டாக்டர்.சண்முகநாதன், கனகவல்லி சண்முகநாதன் ஆகியோரால்… Read More »கோவை கங்கா ஆஸ்பத்திரியில் Founder’s Oration விழா…..

ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா. இவர்  சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டில்லி தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.… Read More »ED கைது செய்த கவிதா…… ஆஸ்பத்திரியில் அனுமதி

கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனைக்கு  நேற்று வந்த  ராஜா என்பவரை, அங்கு பணிபுரியும் செக்கியூரிட்டி மற்றும் நிர்வாகத்தினர்   சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அங்கேே  இறந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாகமருத்துவமனை துணைத்… Read More »கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

வைகோ……… அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ  குளியலறையில் தவறி விழுந்து விட்டார். இதனால் அவருக்கு  எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு  அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் கோஷம்

யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம்  போலீசார் தேனியில்  கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  போலீஸ் அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின்… Read More »ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் கோஷம்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன்…. மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்(78),  இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆயிரம் விளக்கில் உள்ள  அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன்…. மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா….. மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உடல்நல குறைவால் மகாராஷ்டிரா மாநிலம்  புனே நகரில் உள்ள பாரதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு காய்ச்சல் மற்றும் நெஞ்சக தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால், நேற்றிரவு அவரை… Read More »முன்னாள் ஜனாதிபதி பிரதீபா….. மருத்துவமனையில் அனுமதி

error: Content is protected !!