Skip to content

இடைக்கால தடை

திருச்சியில் நடந்து வரும், சீமான் வழக்குக்கு இடைக்கால தடை

திருச்சி டிஐஜியாக இருப்பவர் வருண்குமார், இவர் மீதும், இவரது குடும்பத்தினர் மீதும் அவதூறான கருத்துக்களை சமூகவலைதளங்களில்  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டதாக  வருண்குமார் திருச்சி குற்றவியல் கோாட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  ஒரு… Read More »திருச்சியில் நடந்து வரும், சீமான் வழக்குக்கு இடைக்கால தடை

விஜயலட்சுமி வழக்கு-சீமான் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpசீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி என்பவா் கடந்த 2011- ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேசனில் புகாா் அளித்திருந்தாா். அந்த புகாரைத் தொடா்ந்து சீமான் மீது இந்திய… Read More »விஜயலட்சுமி வழக்கு-சீமான் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிப்பு

ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2021ல்  சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஸ்தாஸ். இவர்  திருச்சியில் நடந்த அப்போதைய முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  விழாவுக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி பாதுகாப்புக்கு  திருச்சி… Read More »ராஜேஸ்தாஸ் சிறைதண்டனைக்கு தடை…. உச்சநீதிமன்றம் உத்தரவு

பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து  பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு… Read More »பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

error: Content is protected !!