Skip to content

இந்தி

நெடுஞ்சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில்  இந்தி : கருப்பு மையால் அழிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் புதிதாக பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. புதிதாக வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களுக்கு கீழே, இந்தியிலும் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அதிலும் இந்தி எழுத்துகள்… Read More »நெடுஞ்சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில்  இந்தி : கருப்பு மையால் அழிப்பு

இந்தி நடிகையுடன் நடிகர் தனுஷ் காதல்

நடிகர் தனுஷ், தமிழ்த்திரையுலகில்   பிரபலமாக உள்ளார்.  இவரது படங்களும்  வெற்றிப்படங்களாக  அமைகின்றன.  தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள தனுஷ்,  பரபரப்பு, கிசுகிசுகளுக்கும் பஞ்சமில்லாதவர்.  ரஜினி மகள் ஜஸ்வா்யாவை திருமணம் செய்தார்.  இவர்களுக்கு 2 … Read More »இந்தி நடிகையுடன் நடிகர் தனுஷ் காதல்

திருச்சி வானொலியில் இரவிலும் தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பு- துரை வைகோ MP கோரிக்கை ஏற்பு

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதிருச்சி மக்களவை தொகுதி எம்.பி. துரை வைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரவென்ன பகலென்ன திருச்சியின் திசையெங்கும் எல்லா நேரத்திலும் தமிழ் தானே ஒலிக்க வேண்டும்? இங்கு ஹிந்திக்கு எதற்கு இடம்? திருச்சி… Read More »திருச்சி வானொலியில் இரவிலும் தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பு- துரை வைகோ MP கோரிக்கை ஏற்பு

அண்ணா உயிரோடு இருந்தால் இந்தியை ஏற்று இருப்பார்- டிடிவி கண்டுபிடிப்பு

  • by Authour

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ,   திருச்சி  காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில் நடைபெற்றது.கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More »அண்ணா உயிரோடு இருந்தால் இந்தியை ஏற்று இருப்பார்- டிடிவி கண்டுபிடிப்பு

இந்தி பேசும் மாநிலங்களில் வேறு மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை குறைவு

  • by Authour

நெதர்லாந்தை சேர்ந்த Global Data Lab என்னும் நிறுவனம், மொழிகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க அதிக விருப்பம் உள்ளவர்களாக உள்ளதாகவும் அதே நேரத்தில்… Read More »இந்தி பேசும் மாநிலங்களில் வேறு மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை குறைவு

இந்தி திணிப்பை கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம்… Read More »இந்தி திணிப்பை கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

error: Content is protected !!