இந்திய கடற்பகுதியில் வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை இந்திய கடலோரக் காவல்படை கைது செய்தது. சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச படகு மீண்டும் இந்தியக் கடல் பகுதியில் நுழைந்தது.… Read More »இந்திய கடற்பகுதியில் வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது

