திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை
https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (33). இவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கேரளாவில் வசித்து வருகின்றனர்.… Read More »திருச்சியில் இன்ஜினீயர் தற்கொலை