இன்ஸ்டாகிராம் காதல் கொலையில் முடிந்தது: செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன் குத்திக்கொலை
சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் காம்தா பிரசாத் (25) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வழியாக ரோஷ்னி (22) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.… Read More »இன்ஸ்டாகிராம் காதல் கொலையில் முடிந்தது: செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன் குத்திக்கொலை


