தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காட்டனூரை சேர்ந்தவர் சாந்தகுமார், டிரைவர். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. மோனிஷாவின் தாயார் சக்தி திருப்பதிக்கு பாதயாத்திரையாக… Read More » தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி