11 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், புதுவையைச்… Read More »11 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

