Skip to content

இளநீர்

தென்னை மரத்தில் இளநீர் பறிக்க முயன்ற முதியவர் கீழே விழுந்து பலி

  • by Editor

கூடுவாஞ்சேரி அடுத்த வள்ளலார் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (63). இவர், நேற்று மதியம் தனது வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க, 2வது மாடிக்கு சென்றுள்ளார். பின்னர், ஒரு கம்புடன் மரத்தில்… Read More »தென்னை மரத்தில் இளநீர் பறிக்க முயன்ற முதியவர் கீழே விழுந்து பலி

error: Content is protected !!