Skip to content

இஸ்ரோ தலைவர்

12 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டம்… திருச்சியில் இஸ்ரோ தலைவர் தகவல்

திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 30ம் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்தது செயற்கைக்கோள் விண்ணில் ஏவபட உள்ளது. இதில் 2… Read More »12 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டம்… திருச்சியில் இஸ்ரோ தலைவர் தகவல்

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்..இஸ்ரோ தலைவர்

தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கலந்து கொண்டு பி.எட் பயிற்சி முடித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு பட்டமளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சந்திராயன்-2… Read More »நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்..இஸ்ரோ தலைவர்

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

“இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தமிழக முதல்வர் மற்றும்  தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில்… Read More »இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

error: Content is protected !!