அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன்? த.வெ.க வக்கீல் கேள்வி!
தவெக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உடற்கூராய்வு செயல்முறைகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. தவெக கட்சி, வழக்கறிஞர்… Read More »அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன்? த.வெ.க வக்கீல் கேள்வி!