Skip to content

உடல்தானம்

கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

கரூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கண்தானம் மற்றும் உடல்தானம் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர், காந்திகிராமத்தில்… Read More »கரூரில் கண்தானம் -உடல்தானம் பதிவு நிகழ்ச்சி..

திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து கண்தானம் மற்றும் உடல்தானம்….

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர், குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் கரு. பேச்சிமுத்து(79). திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, திருக்குறள் புத்தகத்தை அச்சிட்டு, இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வந்தார். திருக்குறளும் ஏழிளந்தமிழும்,… Read More »திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து கண்தானம் மற்றும் உடல்தானம்….

error: Content is protected !!