சோழிங்கநல்லூரில் ரூ.66.50 கோடியில் புதிய மருத்துவமனை; உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றார். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூரில் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை… Read More »சோழிங்கநல்லூரில் ரூ.66.50 கோடியில் புதிய மருத்துவமனை; உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

