உயிருக்கு போராடிய மூதாட்டி- உதவிக்கரம் நீட்டிய சமூக ஆர்வலர்
கரூர், சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க சந்திரா என்ற வயதான பெண்மணி வசித்து வந்தார். இவருக்கு உறவினர்கள் இருந்தும்,முறையான கவனிப்பு இன்றி திக்கற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ளார்.… Read More »உயிருக்கு போராடிய மூதாட்டி- உதவிக்கரம் நீட்டிய சமூக ஆர்வலர்

