மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கிட கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் (TARATDAC) சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்

