உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதியில் இருந்து வழங்கப்படும். இதன் மூலம் மத்திய அரசின் 49.18 லட்சம் ஊழியர்களும், 64.89… Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு
ஆயுதபூஜை……. பூக்கள் விலை கடும் உயர்வு
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வருவதை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ 1,200 ரூபாய்க்கு விற்பனை பூக்களின் விலை கடும் உயர்வு காரணமாக பூ சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும்… Read More »ஆயுதபூஜை……. பூக்கள் விலை கடும் உயர்வு
உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
தமிழஎத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு மேலும் ரூ.480 உயர்ந்துள்ளது. இதன்மூலம் தங்கம் ஒரு சவரன் ரூ. 56,480 என்கிற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை… Read More »உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தவேண்டும்….மீனவர் சங்கம் தீர்மானம்
சென்னை பழவேற்காட்டில் சிஐடியுவின் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 6-வது மாநாடு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்வதை தடுக்க மாநில, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க… Read More »மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தவேண்டும்….மீனவர் சங்கம் தீர்மானம்
சமயபுரம் உள்பட 25 சுங்கசாவடிகளில் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நடப்பாண்டில் ஏப்ரல்… Read More »சமயபுரம் உள்பட 25 சுங்கசாவடிகளில் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
மின் கட்டண உயர்வை கண்டித்து… தஞ்சையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..
காவிரியில் தண்ணீர் வழங்க மறக்கும் கர்நாடக அரசு, மத்திய அரசு மற்றும் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் கீழவாசல்… Read More »மின் கட்டண உயர்வை கண்டித்து… தஞ்சையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்வு
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக காவிரி மற்றும்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
கேரளா, கர்நாடகத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. கே.ஆர்.எஸ் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் … Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3.23 அடி உயர்ந்தது
தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கொட்டி தீர்க்கிறது. இன்று கர்நாடகத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கர்நாடகத்தில் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3.23 அடி உயர்ந்தது