Skip to content

உரங்கள்

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்… 1.54 லட்சம் டன் உரங்கள் உடனே அனுப்ப வேண்டும்..

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் உரப் பற்றாக்குறையை தவிர்த்திட தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின்… Read More »பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்… 1.54 லட்சம் டன் உரங்கள் உடனே அனுப்ப வேண்டும்..

குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக குஜராத் மாநிலத்திலிருந்து 2 ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 1.97 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில் 1.93 லட்சம்… Read More »குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் போராட்டம்….

  • by Authour

நாடு தழுவிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் நியாய விலைகடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக  குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதிகமான… Read More »கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் போராட்டம்….

சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ATMA)… Read More »சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

error: Content is protected !!