Skip to content

உரியவரிடம் ஒப்படைப்பு

தஞ்சை- திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு… உரியவரிடம் ஒப்படைத்தனர்

தஞ்சை சர்க்கஸ் கூடாரத்தில் திருடப்பட்ட ஒட்டகத்தை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். கரூரை சேர்ந்த அழகர் என்பவர் கிரேட் இந்தியன் சர்க்கஸ் எனும் பெயரில் சர்க்கஸ் நடத்தி வருபவர் ஊர் ஊராக சென்று சர்க்கஸ்… Read More »தஞ்சை- திருடப்பட்ட ஒட்டகம் மீட்பு… உரியவரிடம் ஒப்படைத்தனர்

திருச்சியில் திருட்டுப்போன 25 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு..

  • by Authour

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக,… Read More »திருச்சியில் திருட்டுப்போன 25 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு..

ரயிலில் தவறவிட்ட லேப்டாப்…. தஞ்சையில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்….

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் வந்த உழவன் ரயிலில் கும்பகோணம் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த அருண் (29) என்பவர் பயணம் செய்தார். கும்பகோணம் ரயில் நிலையத்தில் அவர் இறங்கும் போது, தன்னுடைய லேப்டாப்… Read More »ரயிலில் தவறவிட்ட லேப்டாப்…. தஞ்சையில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்….

error: Content is protected !!