Skip to content

உருவப்படம்

தவெக தலைவர் உருவப்படத்தை முத்தங்களால் வரைந்த பெரம்பலூர் வாலிபர்…

பெரம்பலூர் மாவட்டம் , கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதி அழகன் என்ற பட்டதாரி இளைஞர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் சினிமா நடிகருமான விஜய் பெற்றுப் பயணத்தில் பெரம்பலூர் வருகை தர உள்ளார் அவரை… Read More »தவெக தலைவர் உருவப்படத்தை முத்தங்களால் வரைந்த பெரம்பலூர் வாலிபர்…

இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு விஜய் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரனின் 68வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.… Read More »இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு விஜய் மரியாதை

கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு தவெகவினர் மரியாதை…

  • by Authour

கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாளான… Read More »கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு தவெகவினர் மரியாதை…

நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…. 5 ஆயிரம் பனை விதைகள் நடவு….

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான வாரணவாசி மல்லூர் கிராமத்தில் உள்ள நல்லாப்பிள்ளை ஏரியில் 5 ஆயிரம் பனைவிதைகள் நடவு செய்யும் பணி இயற்கை வேளாண் விஞ்ஞானியின் நினைவுநாளை முன்னிட்டு நம்மாழ்வார் உருவப்படத்திற்கு… Read More »நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…. 5 ஆயிரம் பனை விதைகள் நடவு….

மாஜி பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமியின் உருவப்படத்தை திறந்து வைத்த எம்பி ராசா….

பெரம்பலூர் மாவட்டம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமி முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி முத்துகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  மாவட்ட கழகச் செயலாளர் குன்னம்… Read More »மாஜி பொதுக்குழு உறுப்பினர் வீ.வெள்ளச்சாமியின் உருவப்படத்தை திறந்து வைத்த எம்பி ராசா….

வ.உ.சியின் உருவப்பட பலகையில்”சானம்” பூசியதால் பரபரப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டி பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி சிதம்பரனார் பிள்ளை அவரின் உருவப்பட பலகையில்,சாணியை பூசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. … Read More »வ.உ.சியின் உருவப்பட பலகையில்”சானம்” பூசியதால் பரபரப்பு….

error: Content is protected !!