Skip to content

உள்ளது

அரியலூர் மாவட்டத்தில் விதைநெல், உரம் தேவையான அளவு கையிருப்பு உள்ளது… கலெக்டர் உறுதி..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நேரில், தெரிவித்தும் மனுவாகவும் அளித்தனர். பின்னர் விவசாயிகளிடம், மாவட்ட… Read More »அரியலூர் மாவட்டத்தில் விதைநெல், உரம் தேவையான அளவு கையிருப்பு உள்ளது… கலெக்டர் உறுதி..

அமைச்சர் பதவியை எடுக்கவோ… நீக்கவோ முதல்வருக்கு தான் உரிமை…. அமைச்சர் ரகுபதி

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் காந்தி பூங்கா அருகே 2 கோடி ரூபாய் மதிப்பில் அறிவு சார் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் புதுக்கோட்டையில்… Read More »அமைச்சர் பதவியை எடுக்கவோ… நீக்கவோ முதல்வருக்கு தான் உரிமை…. அமைச்சர் ரகுபதி

error: Content is protected !!