Skip to content

ஊழியர் போராட்டம்

நாகையில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வருவாய் வட்டாட்சியரை கண்டித்து இன்று நாகையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற… Read More »நாகையில் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்…

புதுவை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டனர். தேர்தல் நேரம் காரணமாக இவர்கள் பணிமர்த்தப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு இந்த ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக… Read More »புதுவை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்

error: Content is protected !!